சித்தன் அருள் -244- "பெருமாளும் அடியேனும்" - 25 - இரண்டாவது மலைக்கு பெயர்...
அந்த பத்து விருஷபாசுரர்களும் ஆகாயத்திற்கும், பூமிக்கும் தாவினார்கள். அவர்களது குறிக்கோள் அகஸ்திய மாமுனியை கண்டு பிடித்து, துவம்சம் செய்துவிடவேண்டும் என்பதுதான்.சிவபெருமானால் தங்களை ஒன்றும் செய்துவிட...
View Articleசித்தன் அருள் -244- "பெருமாளும் அடியேனும்" - 26 - கலிபுருஷனின் திட்டம்!
[வணக்கம் அகத்தியர் அடியவர்களே! இந்த வாரம் ஞாயிற்று கிழமை அன்று அகத்தியப் பெருமான் நமக்கு காட்டித் தந்த "அந்த நாள் இந்த வருடம்" (25/10/2015) - கோடகநல்லூரில் வருகிறது என்பதை மறுபடியும் உங்களுக்கு...
View Articleசித்தன் அருள் -245- "பெருமாளும் அடியேனும்" - 27 - கருடாழ்வார் வீட்டில்...
அதை செயல் படுத்துவதற்காக, மெல்ல நகர்ந்து கருடாழ்வார் குடும்பத்துக்குள் கால் வைத்தான்."யாரது?"என்று கம்பீரமாக குரலை உயர்த்திக் கேட்டாள், கருடாழ்வாரின் மனைவி."ஓர் அதிதி"என்றான் கலிபுருஷன்."எங்கிருந்து...
View Articleசித்தன் அருள் - 246 - அந்தநாள் இந்த வருடம் (25/10/2015) - கோடகநல்லூர் -...
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!அந்த நாள் இந்த வருடம் - 25/10/2015 - கோடகநல்லூர் - என்கிற தலைப்பில், பச்சை வண்ணப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தாயார் அவர்களுக்கு, திருமஞ்சன (அபிஷேக) ஆராதனைகள் அன்றைய தினம்...
View Articleசித்தன் அருள் - 247 - அந்தநாள் இந்த வருடம் (25/10/2015) - கோடகநல்லூர் -...
"இறைவா! அகத்தியப் பெருமானே! என்னுள் நின்று அனைத்தையும் நடத்திக் கொடு!"என்று வேண்டியபின் "அந்த நாளில்"நடத்த வேண்டிய விஷயங்களுக்கு என்னென்ன தேவை என்று குறித்துக் கொண்டேன்.நினைத்தது மிக எளிதாகத்தான்....
View Articleசித்தன் அருள் - 248 - அந்தநாள் இந்த வருடம் (25/10/2015) - கோடகநல்லூர் -...
சென்னையில் வசிக்கும் அந்த வயதான பெண்மணி அகத்தியப் பெருமானின் சிறந்த பக்தை. நாடி வாசித்தவரிடம் சிஷ்யையாக இருந்து அகத்தியர் அருளை பெற்று வந்தவர். அகத்தியப் பெருமான் உத்தரவால் எங்கு புண்ணிய விஷயங்கள்...
View Articleசித்தன் அருள் - 249 - அந்தநாள் இந்த வருடம் (25/10/2015) - கோடகநல்லூர் -...
[ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ! அகத்தியரின் சித்தன் அருள் வலைப்பூ, அவர் அருளாலும், உங்களைப் போன்ற அகத்தியர் அடியவர்களின் ஊக்குவிப்பினாலும், இன்றைய தினம் 10 லட்சம் பக்கப் பார்வைகளை பெற்றது!...
View Articleசித்தன் அருள் - 250 - அந்தநாள் இந்த வருடம் (25/10/2015) - கோடகநல்லூர் -...
இதற்கிடையில், இரண்டாவதாக திருநெல்வேலியில் இருந்து வந்து சேர்ந்த நண்பர்கள், தாமிரபரணியில் நீராட விரும்பினார்கள். அவர்களை அழைத்துக் கொண்டு நதிக்கரையில் அமர்ந்து, சங்கமா முனிவரின் ஸ்லோகத்தை சொல்லிக்...
View Articleசித்தன் அருள் -251- "பெருமாளும் அடியேனும்" - 28 - கலிபுருஷன் செய்த கலகம்!
"தங்களுடைய கணவர், இந்திரலோகத்தில் யுவராணியோடு தன்னை மறந்த நிலையிலிருக்கிறார்"என்று கருடாழ்வாரின் மனைவியிடம், கலிபுருஷனான அந்த "அதிதி"சொன்னதைக் கேட்டு, கருடாழ்வாரின் மனைவி, துடி துடித்துப் போனாள்...
View Articleசித்தன் அருள் - 252 - திரிகூட மலை குற்றாலம் !
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!குற்றாலம் அகத்தியப் பெருமானின் அருள் பெற்ற இடங்களில் ஒன்று. ஒரு அகத்தியர் அடியவர் அனுப்பித் தந்த ஒரு புகைப்படத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!திரிகூட மலை, குற்றாலம் -...
View Articleசித்தன் அருள் - அகத்தியரின் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
வணக்கம் அடியவர்களே!அகத்தியர் அடியவர்கள் அனைவருக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் "அகத்தியப் பெருமானின் சித்தன் அருளின்"தீபாவளி நல் வாழ்த்துக்கள்! எல்லா நலமும் பெற்று இனிதே வாழ்க! இறையருள் துணை...
View Articleநாடி வாசிக்க! TO READ NAADI (PALM LEAF) !
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!"அகத்தியப் பெருமானின் சித்தன் அருள்"என்கிற இந்த வலைப்பூவை வாசிக்கிற உங்களுக்கு, நாமும் எங்கேனும் போய் நாடி வாசித்து நம் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளலாம் என்று தோன்றுவது...
View Articleசித்தன் அருள் - 253 - சுப்ரமண்ய த்ரிசதி - அடியவர்களுக்கு அகத்தியரின் பரிசு!
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!தீபாவளியை அகத்தியரின் அருளால் இனிதே கொண்டாடியிருப்பீர்கள். நானும் அவ்வாறே இனிதாக கொண்டாடியதில், இந்த வார "சித்தன் அருள் - பெருமாளும் அடியேனும்"தொகுப்பை தட்டச்சு செய்து...
View Articleசித்தன் அருள் - 254 - சுப்ரமண்ய சஹஸ்ரநாமம் !
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!மகா சஷ்டியை நோக்கி சென்று கொண்டிருக்கும் இரண்டாவது நாளான இன்று முருகரை பற்றி சிவபெருமான் பார்வதி தேவியிடம் உரைத்ததை உணர்வோம்.நம் குமாரனே எல்லா தேவ வடிவும் (சமஷ்டி தேவதை)....
View Articleசித்தன் அருள் - 255 - உபதேச தத்துவம்!
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!ஓதியப்பரின் மகா சஷ்டியை நோக்கி சென்று கொண்டிருக்கும் அடியவர்கள் அனைவருக்காகவும், குருநாதர் அகத்தியப் பெருமான் அவர்கள் காட்டித்தந்த நல்ல விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து...
View Articleசித்தன் அருள் - 256 - சுப்ரமண்யம் சண்முகம்!
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!"மகா சஷ்டியின்"நான்காவது தொகுப்பாக ஒரு சில விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன்.நம் புருவ மத்தியில் ஆறு பட்டையாய் உருட்ச்சியுள்ள ஒரு மணி பிரகாசம் பொருந்தி இருக்கிறது. இந்த ஜோதி...
View Articleசித்தன் அருள் - 257 - முருகரின் தத்துவம்!
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!மகா சஷ்டி நோக்கிய பயணத்தின் 5வது நாளான இன்று அகத்தியர் அருளிய சில தகவல்களை பார்ப்போம்.இருதயம் என்பது ஒரு குளம். அதுவே "சரவணப் பொய்கை". இக்குளம் நாடிகளாகிய வாய்க்கால்கள்...
View Articleசித்தன் அருள் - 258 - சுவாமிமலை !
வணக்கம் அடியவர்களே!அகத்தியர் அருளால், மகா சஷ்டியை நோக்கி நடந்து வந்த உங்களுக்கு அவர் அருளிய பல விஷயங்களை இதுவரை தெரிவித்துவிட்டேன்."மகாசஷ்டி"யான இன்று சுவாமிமலையில் அமர்ந்த முருகப் பெருமானின்,...
View Articleசித்தன் அருள் - 259 - "பெருமாளும் அடியேனும்" - 29 - கருடாழ்வார் மனைவியை...
கருடாழ்வாருக்கும், அவர் மனைவிக்கும் சண்டை நடக்கும். இருவரும் அந்த வேங்கடவனிடம் சென்று முறையிடுவார்கள். தன்னிடம் பணிபுரியும் கருடாழ்வார் தவறு செய்ததால் பெருமாள் கருடாழ்வாரை நீக்கிவிடுவார். இதனால்...
View Articleசித்தன் அருள் - கார்த்திகை தீப நல்வாழ்த்துக்கள்!
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!இன்று கார்த்திகை தீப திருவிழா நாள். தீப ஒளி உங்கள் உள்ளங்களில் பரவி இறைவனை உணர்த்தட்டும் என்ற அகத்தியப் பெருமானின் அருள் வாக்கினை உங்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன்....
View Article