சித்தன் அருள் - 530 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!
அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்குமனிதன் கண்களுக்கு, ஒன்று அசைந்தால் அதற்கு உயிர் இருக்கிறது. இல்லையென்றால், உயிரற்ற ஜடம் என்று எண்ணுகிறான். அசையாமல் அசைகின்ற எத்தனையோ உயிரினங்கள் இருக்கின்றன....
View Articleசித்தன் அருள் - 531 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!
அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்குபூ வாட்டம், பொன் ஆட்டம் மனம் இருக்க, என்றென்றும் கொண்டாட்டம்.தேன் ஆட்டம் சொல் இருக்க என்றென்றும் மகிழ்வாட்டம்தான்.தினை ஆட்டம் உளம் இருக்க என்றென்றும் அது உறுதி...
View Articleசித்தன் அருள் - 532 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!
அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்குஇன்பம் என்ற ஒன்றை, எவன் ஒருவன் உணர்கிறானோ, அவனால்தான் துன்பத்தை உணர முடியும். எவன் எதிலேயும் இன்பத்தைப் பார்க்கவில்லையோ, அவனுக்கு எதனாலும், எவற்றாலும் துன்பம்...
View Articleசித்தன் அருள் - 533 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!
அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு"வில்வத்தால் ஆராதனை செய்வது எமக்கு பிரியம்"என்று இறை எங்காவது எழுதி வைத்திருக்கிறதா? அப்படியல்ல. இறையோடு தொடர்புடைய அனைத்தும் மனிதனுக்கு நன்மையைத்...
View Articleசித்தன் அருள் - 534 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!
அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்குதமிழ் மொழியிலே, கூடுதலாக, இறை சார்ந்த இறை அருள் இருக்கிறது. சரியான உச்சரிப்போடு, தமிழைப் பேசினாலே அது சுவாசப்பயிற்சிக்கு சமம். இலக்கணத்தைப் பற்றி கூறினால்,...
View Articleசித்தன் அருள் - 535 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!
அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்குஇறைவனை வணங்கிக் கொண்டே, தர்மத்தை செய்துகொண்டே வாழ்ந்தாலும், இதற்கு முன்பே எடுத்த ஒட்டு மொத்த பாவங்களின் எதிரொலியால், சலனங்களும், சங்கடங்களும், சோதனைகளும்,...
View Articleசித்தன் அருள் - 536 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!
அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்குஞானம் அடைய வேண்டும், ஞானத்தை நோக்கி செல்ல வேண்டும் என்றாலே, தாய், தந்தை, உற்றார், உறவினர், சூழல், ஏதுவாக இருந்தாலும், கர்மத்தின்படி நடக்கிறது என்று அமைதியாக...
View Articleசித்தன் அருள் - 537 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!
அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்குஇறைவன் அருளைக் கொண்டு, உரைப்பது என்னவென்றால், இடைவிடாத, மனம் தளராத பக்தி, மன உறுதி குறையாத பக்தி, வாழ்க்கையிலே ஏற்படும் கஷ்டங்களுக்கும், இறைக்கும், எந்தவித...
View Articleசித்தன் அருள் - 538 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!
[வணக்கம் அகத்தியர் அடியவர்களே! இன்றைய அகத்தியப் பெருமானின் அருள் வாக்கை தொடரும் முன்............. ஒரு சிறிய வேண்டுதல். வரும் ஞாயிற்று கிழமை (18/12/2016) அன்று அகத்தியப் பெருமானின் திரு நட்சத்திரம்....
View Articleசித்தன் அருள் - 539 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!
[வணக்கம் அகத்தியர் அடியவர்களே! மறுபடியும் உங்களை, ஞாபகப்படுத்துவதற்காக. நாளை அகத்தியப் பெருமானின் நட்சத்திரம். ஏதேனும் அகத்தியர் சன்னதிக்கு சென்றோ, வீட்டிலோ, சிறிது நேரம் பிரார்த்தித்து, ஒரு செயல்/உதவி...
View Articleசித்தன் அருள் - 540 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!வீட்டின் அருகில் இருக்கும் லோபாமுத்திரா சமேத அகஸ்தியப் பெருமான் கோவிலில் இன்று காலை அபிஷேக, பூசைகளுடன் அகத்தயப் பெருமானின் திரு நட்சத்திரத்தை, நண்பர்கள் இருவருடன் சேர்ந்து...
View Articleசித்தன் அருள் - 541 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!
அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்குஇறைவன், சாஷாத் தரிசனம் மூலமாகவோ, பசு மாட்டு தரிசனம் மூலமாகவோ, யானையின் தரிசனம் மூலமாகவோ, பல்லியின் ஒலி மூலமாகவோ, ஒரு சுப சகுனத்தை காட்டுகிறார். அதை விட (பூசை,...
View Articleசித்தன் அருள் - 542 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!
அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்குமயிலைக் கனவில் கண்டாலே புண்ணியம். நனவில் கண்டால் அதைவிட புண்ணியம். ஆனால் மனிதன் கண்ணில் பட்டால் மயிலுக்குத்தான் பாவம்.
View Articleசித்தன் அருள் - 543 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!
அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்குஎத்தனையோ தர்ம வழிகளை காட்டி அருளுகிறோம். எத்தனையோ, நீதி வழிகளைக் காட்டி அருளுகிறோம். எத்தனையோ சத்திய வழிகளைக் காட்டி அருளுகிறோம். எத்தனையோ இறை வழிகளைக் காட்டி...
View Articleசித்தன் அருள் - 544 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!
அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்குகர்மத்தால் வருகின்ற துன்பம் யாவும், தர்மத்தால் தீர வழியுண்டு. அது வேண்டும், இது வேண்டும் என்ற எண்ணத்தை எல்லாம் வேண்டாது, இறை வேண்டும் என்ற எண்ணம் வேண்டுமப்பா....
View Articleசித்தன் அருள் - 545 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!
அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்குஇறையருளால், இயம்பிடுவோம் இத்தருணம். இறை வணங்கி, அறம் புரிய, என்றென்றும் நலமாம். இடைவிடாத பிரார்த்தனைகள், சாத்வீக எண்ணங்கள், சதாசர்வ காலம் தர்ம சிந்தனை. இகுதொப்ப...
View Articleசித்தன் அருள் - 546 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!
அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்குஇகுதொப்ப, ஒவ்வொரு துளியும், புவி சுழன்று சுழன்று காலத்தை மனிதனுக்கு அறிவுறுத்துவது "இறை நோக்கி செல், இறை நோக்கி செல், இறை நோக்கி செல்"என்பதுதான். ஒரு பிறவியில்...
View Articleசித்தன் அருள் - 547 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!
அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்குஉள்ளத்திலே உண்மையை மறைத்து வைப்பது என்பது, அக்னியை மடியிலே வைத்துக் கொள்வது போல. கடை வரையில் அவனை சுட்டுக்கொண்டுதான் இருக்கும். எனவே, பின்விளைவுகள் எதுவானாலும்...
View Articleசித்தன் அருள் - 548 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!
அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்குஅகுதொப்ப பிரார்த்தனைகளும், தர்மங்களும் பலன் தரவில்லை என்றால், அகுதொப்ப குறை, அதனை செய்கின்ற மாந்தனிடம் உண்டு, என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அகுதொப்ப...
View Articleசித்தன் அருள் - 549 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!
அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்குஎது எங்கனம் ஆயினும், இந்த உலகில் நிலவுகின்ற ஒவ்வொரு சம்பவமும், அவனவன் மனநிலையை பொறுத்தே அமைவது, ஆகுமப்பா! அப்பனே, இன்பம் என்ற ஒன்றை மனம் தேடும் பொழுதே, அதன்...
View Article