"(தர்மத்தை) கொடுத்துக் கொண்டே போ. நல்லவை, தீயவை, நன்மை, தீயவைகளை ஆராயவேண்டாம். இந்த தர்ம உபதேசத்தை எவன் கடைப் பிடிக்கிறானோ, அவன் தினம் தோறும் இறையின் அருளுக்கு பாத்திரமாவான். அடுத்த தலைமுறைக்கு சேர்த்து வைப்பதுதான் மனிதனின் எண்ணம். ஆனால், யாங்களோ, அடுத்த பிறவிக்கு சேர்க்கச் சொல்கிறோம்." - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!
↧