சித்தன் அருள் - 351 - அகத்திய பெருமான் அருள் வாக்கு!
"ஒரு மனிதன், மனதை தூய கருவறையாக்கி, உடலை ஆலயமாக்கி, மனதுக்குள் சதா இறைவனை அமர்த்த போட்டியிடவேண்டும். எங்கு சென்று அமர்வது? என்று தெரியாமல், இறை திணற வேண்டும்." - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!
View Articleசித்தன் அருள் - 352 - அகத்திய பெருமான் அருள் வாக்கு!
"எந்த மனிதனிடம், ஒருவன், தேவை இல்லாமல் விவாதம் செய்து, அபவாதம் செய்து, வேதனையை இவன் ஏற்படுத்துகிறானோ, அந்த மனிதனுக்கு, இலவச சேவையாக, இவன் செய்த பூஜா பலன்களையும், புண்ணிய பலன்களையும் தாரைவார்க்கிறான்,...
View Articleசித்தன் அருள் - 353 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!
"பணிவு என்பது இனிமையை வளர்க்கிறது. உறவை மேம்படுத்துகிறது. ஆக்கபூர்வமான அலைகளை வெளிக்கொண்டு வருகிறது. அந்த அலைகள் பிறர் மனதை சாந்தப்படுத்துகிறது."ஒரு வார்த்தை இவன் பேசமாட்டானா?"என்று அடுத்தவர் ஏங்கும்...
View Articleசித்தன் அருள் - 354 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!
"தனம் சேர்க்கிறேன்"என்று "ஏதாவது ஒரு வழியில் தனம் சேர்ந்தால் போதும்"என்று பாவத்தைசேர்த்துக் கொண்டால், பிறகு எதற்காக அந்த தனத்தை சேர்த்தானோ, அந்த நோக்கம் நிறைவேறாமல் போய்விடும், என்பதே உண்மையாகும்." -...
View Articleசித்தன் அருள் - 355 - "பெருமாளும் அடியேனும்" - 55 - வாயுபகவான் வேண்டுதலும் -...
பெருமாளும், அஞ்சனையும், கேசரியும் உரையாடிக் கொண்டிருக்கும் பொழுது, சட்டென்று அங்கு வந்து நின்றார், வாயு பகவான்."தன்யன் ஆனேன்"என்று வேங்கடவனை வணங்கி நின்ற வாயுபகவானை ஆசிர்வதித்தார், திருமலைவாசன்."என்ன...
View Articleசித்தன் அருள் - 356 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!
"உள்ளத்திலே உண்மையை மறைத்து வைப்பதென்பது,அக்னியை மடியில் வைத்துக்கொள்வது போல. கடை வரையில் அவனை சுட்டுக் கொண்டுதான் இருக்கும். எனவே, விளைவுகள் எதுவானாலும் பாதகமில்லை என்று, ஆதியிலிருந்தே, ஒரு மனிதன்...
View Articleசித்தன் அருள் - 357 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!
"ஒருவனிடம் தர்ம சிந்தனை இருக்கும் பொழுது, அந்த தர்மமே எதிர்காலத்தைப் பார்த்துக் கொள்ளும். ஏன் என்றால், ஒரு மனிதன் என்ன பிரார்த்தனை செய்தாலும் கூட, அவனிடம் உதவும் குணம் இல்லை என்றால், இறை அருளைப் பெற...
View Articleசித்தன் அருள் - 358 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!
"சுருக்கமாக சொல்வதென்றால், ஒருவன், ஆலயங்கள் சென்றாலும், சொல்லாவிட்டாலும், யாகங்கள் செய்தாலும், செய்யாவிட்டாலும், எவன் ஒருவன், சத்தியத்தையும், தர்மத்தையும்,விடாப்பிடியாக பிடித்துக் கொள்கிறானோ,...
View Articleசித்தன் அருள் - 359 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!
"எப்பொழுது மருத்துவ சிகிர்ச்சை என்று ஒன்று ஏற்படுகிறதோ, அப்பொழுதே சேர்த்த புண்ணியம் போதவில்லை, பாபம் இன்னும் இருக்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டும். வீண், விரயங்கள் ஏன் வருகிறது என்றால், ஒருவன்...
View Articleசித்தன் அருள் - 360 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!
"கொடுத்துக் கொடுத்து வறுமையடையும் விதி இருந்தாலும் பாதகமில்லை. கொடுத்ததினால் ஒரு நிலை வந்தால், அதுதான், இந்த உலகத்தில் உச்சகட்ட வளமை. அவன்தான் இறைவனுக்குப் பக்கத்தில் இருக்கிறான் என்று பொருள்." -...
View Articleசித்தன் அருள் - 361 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!
"கடமையை ஆற்றுவதோடு, உடலுக்காக உழைப்பதோடு, உள்ளுக்குள் கண்ணுக்கு தெரியாமல் இருக்கும் அந்த ஆத்மாவிற்காகவும் உழைக்க கற்றுக் கொள்ள வேண்டும். மனிதப் பிறவியின் உண்மையான நோக்கம் அதுதான். இக்கருத்தை ஆழ்மனதில்...
View Articleசித்தன் அருள் - 362 - "பெருமாளும் அடியேனும்" - 56 - "அஞ்சனாத்திரி"பெருமாளின்...
“வேங்கடவனே! அஞ்சனையின் புத்திரனுக்கு ‘ஹனுமான்’ என்று பெயர் வைத்தது மிகப்பெரும் அதிர்ஷ்டம்தான். என்ன இருந்தாலும் என் மகனை வாயு பகவானுக்கு தத்து கொடுத்தது எனக்கே பிடிக்கவில்லை. ஏதோ ஒன்று என் மனத்தை...
View Articleசித்தன் அருள் - 363 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!
"(தர்மத்தை) கொடுத்துக் கொண்டே போ. நல்லவை, தீயவை, நன்மை, தீயவைகளை ஆராயவேண்டாம். இந்த தர்ம உபதேசத்தை எவன் கடைப் பிடிக்கிறானோ, அவன் தினம் தோறும் இறையின் அருளுக்கு பாத்திரமாவான். அடுத்த தலைமுறைக்கு...
View Articleசித்தன் அருள் - 364 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!
"ஒரு பசுமாட்டை, உண்மையாக பராமரித்து கரை சேர்த்தால், அவன் பன்னிரண்டு சிவாலயங்களை எழுப்பி, கலசவிழா செய்த பலனை அடைவான்." - அகத்தியப் பெருமான் அருள்வாக்கு!
View Articleசித்தன் அருள் - 365 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!
"பல பசுக்கள் மகரிஷிகளின் அவதாரங்கள். பசுவிடம் கன்று திகட்ட, திகட்ட உண்ட பிறகு, மிச்சத்தைத்தான் மனிதன் எடுக்க வேண்டும். பாவத்தில் உச்சகட்ட பாவம், கன்றை பால் குடிக்கவிடாமல் செய்வது. இந்த பாவத்திற்கு...
View Articleசித்தன் அருள் - 366 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!
"ஒவ்வொரு மனிதனின் விதியானது மிக மிக நுட்பமானது. அதையெல்லாம் சராசரி மனிதப் பார்வையால் பார்ப்பதும், புரிந்து கொள்வதும் மிகக் கடினம். மனிதன் எண்ணிவிடலாம்; உடலில் வலுவிருந்து, கையில் தனமிருந்தால்,...
View Articleசித்தன் அருள் - 367 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!
"ஒவ்வொரு மனிதன் பின்னால், எத்தனையோ பாவவினைகள் மறைந்து நின்று செயலாற்றுகின்றன. இந்த வினையை எல்லாம் ஒட்டு மொத்தமாக கட்டிப்போட வேண்டுமென்றால், பகவானின் திருவடியை, சதா சர்வகாலம் எண்ணுவதோடு, எந்த வித...
View Articleசித்தன் அருள் - 368 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!
"நாங்கள் அடிக்கடி கூறுவது என்னவென்றால், இறைவனே தவறு செய்யத் தூண்டினாலும், விதியே தவறான வழிக்கு அழைத்துச் சென்றாலும், போராடிப் போராடி, ஒரு மனிதன் இறைவழியில் வந்து, தன்னுடைய மனதை வலுவாக்கி, உள்ளத்தை...
View Articleசித்தன் அருள் - 369 - "பெருமாளும் அடியேனும்" - 57 - கேசரிக்கு வந்த சோதனை!
“தங்களுக்கா ஸ்வாமி சந்தேகம்? கேளுங்கள் பெருமாளே!”“உன் பெயரில் ‘அஞ்சனாத்திரி’ என்று இந்த மலையின் ஒரு பகுதிக்கு பெயர் சூட்டுவதில் உன் கணவருக்கு ஏதேனும் ஆட்சேபணை இருக்குமா? கொஞ்சம் கேசரியிடம் கேட்டுச்...
View Articleசித்தன் அருள் - 370 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!
"சத்தியமும், அறமும், இறை பக்தியும் விடாது தொடர, வினைப்பயன்கள் படிப்படியாய் குறைந்துவிடும். வினைகள் குறைய, மனப்பாரம் குறையும், நலமும், சாந்தியும் சேரும். எகுதொப்ப, எவன் விளம்பினாலும் அது குறித்து...
View Article