சித்தன் அருள் - 983 - புண்ணிய ஸ்தலங்கள் - சிவம்!
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!குருநாதர் அவர் உரைத்த அருள் வாக்கில், உடலை வருத்தி புண்ணிய தலங்களை, கோவில்களை சென்று தரிசிப்பதால், ஒரு மனிதனின் கெட்ட கர்மா மிக வேகமாக கரைந்து போய், புண்ணியம் நன்றாக...
View Articleசித்தன் அருள் - 984 - புண்ணிய ஸ்தலங்கள் - பெருமாள் - நவதிருப்பதி !
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!ஆலயம் தொழுவது சாலமும் நன்று என பெரியவர்கள் கூறி சென்றாலும், நமது குருநாதர் கூற்றின்படி, இறை சாந்நித்யம் நிறைந்த கோவில் தரிசனத்தில், நாம் ஒவ்வொருவரும், நம் கெட்ட கர்மாவை...
View Articleசித்தன் அருள் - 985 - அனந்த சயனத்தில் ஆஞ்சநேயரும் அகத்தியப்பெருமானும்!
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!அகத்தியரின் அனந்தசயனம் என்கிற தொகுப்பில் கீழ்கண்ட வரிகள் இருந்ததை நீங்கள் அறிவீர்கள்.கோவிலின் கிழக்கு வாசல் வழி பத்மனாபாரை தரிசனம் செய்ய வந்தால் கொடிமரத்துக்கு அருகில்...
View Articleசித்தன் அருள் - 986 - ஆலயங்களும் விநோதமும் - ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயில்,...
திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் ரெயில் பாதையில், ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் ஆழ்வார்திருநகரி அமைந்துள்ளது. திருநெல்வேலியில் இருந்து 35 கிலோ மீட்டர்...
View Articleசித்தன் அருள் - 987 - அகத்தியப்பெருமானுக்கு குருதக்ஷிணை சமர்ப்பணம்!
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!இன்றைய மஹாசிவராத்திரி அன்று எல்லோரும் இறையருள் பெற்று நலமாய் வாழ பிரார்த்திக்கிறேன். ஓம் நமசிவாய!திரு.தேவராஜன் என்கிற அகத்தியர் அடியவர், நம் குருநாதர், கோடகநல்லூர் பெருமாள்...
View Articleசித்தன் அருள் - 988 - பச்சைவண்ணப் பெருமாளுக்கு சமர்ப்பணம்!
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!திரு.R.தேவராஜன் என்கிற இறை/அகத்தியர் அடியவர் ஒரு பாடல் தொகுப்பை வெளியிட்டுள்ளார். அதில் இரண்டாவது பாடலாக, "கோடகநல்லூர் பச்சைவண்ணப் பெருமாள்"மீது இயற்றி பாடப்பட்ட பாடலை...
View Articleசித்தன் அருள் - 989 - குருநாதர் அகத்தியப் பெருமானுக்கு சமர்ப்பணம்!
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!அகத்தியப்பெருமானுக்கு குருதக்ஷிணையாக திரு.R.தேவராஜன் அவர்கள் சமர்ப்பித்த பாடல் தொகுப்பில், இரண்டு பாடல்களை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். இரு பாடல்களையும் கேட்டுவிட்டு,...
View Articleசித்தன் அருள் - 990 - அகத்தியப்பெருமான் அருளிய ஒரு சிறு பரிகாரம்!
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!நவகிரகங்களில், சனி கிரகத்தினால், மனிதர்கள் கடுமையாக பாதிக்க படக்கூடாது என்பதற்காக அகத்தியப்பெருமான் ஒருமுறை அருள்வாக்கில் நல்ல வழியை உரைத்தார். அதை செய்து பார்த்த பொழுது,...
View Articleசித்தன் அருள் - 991 - அனந்தபத்மநாப சுவாமி கோவில், திருவனந்தபுரம்-பத்மநாப...
வணக்கம் அகத்தியர் அடியவர்களே திருவனந்தபுரத்திலுள்ள, ஸ்ரீ பெரும்தேவி தாயார் சமேத அனந்த பத்மநாபா சுவாமி கோவில் என்பது நம் குருநாதர் அகத்தியப் பெருமானுக்கு நிறையவே தொடர்புடையது என்பதை நீங்கள் அறிவீர்கள்....
View Articleசித்தன் அருள் - 992 - அகத்தியரின் பாலராமபுரத்தில், திருவிழா!
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!பாலராமபுரம் அகத்தியப்பெருமானின் கோவிலில், வருடாந்திர பூசை திருவிழா, ஏப்ரல் மாதம் 5ம் தியதி முதல் 14ம் தியதி வரை நடைபெறுகிறது. அதற்கான அழைப்பிதழை கீழே தருகிறேன். இந்த...
View Articleசித்தன் அருள் - 993 - இந்த வருட திருவோண நாட்கள்!
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!அகத்தியப்பெருமானின் உத்தரவு, சித்தன் அருள் தொகுப்பு - 840 இல் கீழவருமாறு உரைக்கப் பட்டிருந்தது."ஆறறிவு பெற்ற மனிதனை தவிர பிற உயிர்கள்/ஆத்மாக்கள் (அனைத்து பிராணிகளும்) உடலை...
View Articleசித்தன் அருள் - 994 - அந்தநாள் >>இந்த வருடம் - [2021-22]
அகத்தியர் அடியவர்களுக்கு வணக்கம்!ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!அகத்தியப் பெருமானின் "சித்தன் அருளை"வாசித்து வரும் அடியவர்கள், அகத்தியப் பெருமான் குறிப்பிட்ட தினங்களில், நாடி வாசித்த மைந்தனை,...
View Articleசித்தன் அருள் - 995 - அகத்தியர் ராஜ்ஜியம் !
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!அகத்தியர் அருளால், அவரின் உத்தரவின் பேரில், திரு. ஜானகிராமனை, நாடி வாசிப்பவராக சித்தன் அருள் வலைப்பூ வழி உங்களுக்கு அறிமுகப்படுத்தியது ஞாபகமிருக்கும், என நினைக்கிறேன்....
View Articleசித்தன் அருள் - 996 - அன்புடன் அகத்தியர் - பொதிகை நாடி வாக்கு-1!
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!திரு.ஜானகிராமன் அவர்கள், நாடியில் வாசிக்கும் விஷயங்களை ஒரு தலைப்பின் கீழ் வெளியிட, வாசகர்களிடம், ஒரு தலைப்பை சொல்லுங்களேன், என கேட்டிருந்தேன். நிறைவாக அகத்தியர் அடியவர்கள்...
View Articleசித்தன் அருள் - 997 - அன்புடன் அகத்தியர் - பொதிகை நாடி வாக்கு-2!
இன்னும் ஒரு சூட்சுமமான விஷயத்தை உரைக்கின்றேன். கெட்ட வினைகளால் இன்னும் கெடுதல் நிகழ்ச்சிகள் வரும். ஒன்றை உரைக்கின்றேன். நல் முறையாக அனுதினமும், மாலை வேளையில் இல்லத்தில் ஒரு தீபமேற்றி, அதில் நல்...
View Articleசித்தன் அருள் - 998 - அன்புடன் அகத்தியர் - நாடி வாக்கு - சிதம்பரம்!
ஒரு முறை சிதம்பரம் கோவிலில் அர்த்தஜாம பூஜைக்காக காத்திருந்த பொழுது, ஒருவருக்கு தனிப்பட்ட முறையில் நாடி வாசிக்க வேண்டி வந்தது. தனிப்பட்ட நாடி வாக்கில் அகத்தியப் பெருமான் வந்து பொதுவான ஒரு சூட்சுமத்தை...
View Articleசித்தன் அருள் - 999 - அன்புடன் அகத்தியர் - ஒரு பொதுவாக்கு!
அகத்தியர் அடியவர்களுக்கு வணக்கம். இந்த பொது நாடி சமீபத்தில் வாசிக்கப்பட்டது. இப்படி ஒரு கோபம் நிறைந்த நாடி வாக்கு இன்று வரை அகத்தியப்பெருமான் உரைத்து, அடியேன் கேட்டதில்லை. யாரை குறிவைத்து இவற்றை...
View Articleசித்தன் அருள் - 1000 - பொதிகையில் முதலில் ஸ்தாபித்த அகஸ்தியர் சிலை!
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!பொதிகையை அகத்தியப்பெருமானுக்கு தாரை வார்த்து அங்கேயே இருந்து கொள்ளும்படி ஆசிர்வதித்தது சிவபெருமான் என்பது தெரிந்திருக்கும்.அப்படிப்பட்ட பொதிகையை பிற மதத்தவர்கள் கையடக்கி...
View Articleசித்தன் அருள் - 1001 - அன்புடன் அகத்தியர் - ஒரு எளிய மருந்து முறை!
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!சமீபத்தில் தனிப்பட்ட முறையில் ஒரு சில விஷயங்களை கேட்டு அதற்கு நாடி வழி நம் குருநாதர் பதிலளிக்கையில், பொதுவாக ஒரு விஷயத்தை கூறினார். அதை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.இனி...
View Articleசித்தன் அருள் - 1002 - அன்புடன் அகத்தியர் - கோடகநல்லூரில் கொங்கணவர் பொதுவாக்கு!
காக்கும் கடவுளை மனதில் எண்ணி, பலமாக உரைக்கின்றேன், கொங்கணவன். உண்மையில் ஞானி அவர்கள் எவர் என்பதும் கூட இனி வரும் நாளில் தெரிய வரும் என்பேன். ஆனால், உண்மையான ஞானி என்பவர் யார் என்று இனி வரும் நாளில்...
View Article