சித்தன் அருள் - 1082 - அன்புடன் அகத்தியர் - காகபுசுண்டர் வாக்கு!
1/02/2022 அன்று தை அமாவாசை திதியில் காகபுஜண்டர் ரிஷி உரைத்த பொதுவாக்கு. வாக்குரைத்த ஸ்தலம். திருவண்ணாமலை உலகத்தை படைத்து அழகாக காக்கின்ற சிவகாமியையும் பணிந்து நமச்சிவாயத்தையும் பணிந்து பரப்புகின்றேன்...
View Articleசித்தன் அருள் - 1083 - கருடபகவானுக்கு நாராயணர் உரைத்த உண்மைகள்!
சூதமாமுனிவர், சௌனகாதி முனிவர்களை நோக்கி கூறலானார்."கேளிர் முனிவர்களே! வேத வடிவினனான பெரிய திருவடி, பரம காருண்யரான திருமாலின் திருவடிகளைத் தொழுது, "பெருமாளே! தேவரீர் முன்பு கூறியருளிய அச்சிரவணர்கள்...
View Articleசித்தன் அருள் - 1084 - அன்புடன் அகத்தியர் - சிவகாமேஸ்வரர் ஆலயம், காவனுர்!
6/02/2022 அன்று குருநாதர் அகத்தியர் உரைத்த ஆலய திருப்பணி குறித்து திருப்பணி குழுவினருக்கும் உலகத்திற்கும் உரைத்த பொது வாக்கு வாக்குரைத்த ஸ்தலம் ஓம் ஸ்ரீ சிவாகாமி தாயார் உடனுறை ஸ்ரீ சிவகாமேஸ்வரர் ஆலயம்,...
View Articleசித்தன் அருள் - 1085 - அன்புடன் அகத்தியர் - சிவகாமீஸ்வரர் சிவகாமீஸ்வரி ஆலயம்,...
6/02/2022 அருள்மிகு ஸ்ரீ சிவகாமீஸ்வரர் சிவகாமீஸ்வரி ஆலயத்தில் குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு பாகம் 2 நல் விதமாகவே அப்பனே எவ்வாறு எவ்வாறு என்பதையும் கூட மேன்மை நிலைகள் உண்டு என்பேன்ஆனாலும்...
View Articleசித்தன் அருள் - 1086 - திருவோணம் நட்சத்திர பிரார்த்தனை- விளக்கம்!
அகத்தியப் பெருமானின் ஒரு உத்தரவு, சித்தன் அருள் தொகுப்பு - 840 இல் கீழவருமாறு உரைக்கப் பட்டிருந்தது."ஆறறிவு பெற்ற மனிதனை தவிர பிற உயிர்கள்/ஆத்மாக்கள் (அனைத்து பிராணிகளும்) உடலை நீத்து சென்றாலும்...
View Articleசித்தன் அருள் - 1087 - அன்புடன் அகத்தியர் - குருநாதர் வாக்கு!
7/02/2022 அன்று குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு.வள்ளி தெய்வானையோடு அன்பாக அமர்ந்திட்ட ஐயன் பாதம் போற்றியே பணிந்து வாக்குகள் செப்புகின்றேன் அகத்தியன்.அப்பனே நல்லருள்கள்.எப்பொழுதும் மனதில்...
View Articleசித்தன் அருள் - 1088 - கருட பகவானுக்கு நாராயணர் உரைத்த உண்மைகள்!
சுதமாமுனிவர், சௌனகாதி முனிவர்களுக்குப் பன்னிரண்டு சிரவணரின் சரிதத்தைச் சொல்லிய பிறகு மேலும் தொடர்ந்து சொன்னார்:"முனிவர்களே! திருவிக்கிரமரான திருமால், கருடனை நோக்கி கூறலானார்:"கருடா ! ஜீவர்கள் பூவுலகில்...
View Articleசித்தன் அருள் - 1089 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு!
15/02/2022 அன்று குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு!வாக்குரைத்த ஸ்தலம் ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் பீடம். கிருஷ்ணகிரி.ஆதி ஈசனின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.அப்பனே நலமாக நலமாக அப்பனே...
View Articleசித்தன் அருள் - 1090 - கருட பகவானுக்கு நாராயணர் உரைத்த உண்மைகள்!
சூதமாமுனிவர், நைமிசாரணியவாசிகளை நோக்கிக் கூறலானார்."முனிவர்களே! ஸ்ரீவாசுதேவன், கருடனிடத்தில் நரகலோக எண்ணிக்கைகளையும் அந்த லோகத்தில், பாவஞ் செய்தர்வர்கள் அனுபவிக்கின்ற அவஸ்தைகளையும் சொல்லிவிட்டு,...
View Articleசித்தன் அருள் - 1091 - அன்புடன் அகத்தியர் - தர்மம் உயிர் காக்கும்!
வணக்கம் அகத்தியர் அடியவர்களே எந்த ஒரு சூழ்நிலையையும் எதிர்பாரா நிகழ்வுகளையும் இது தான் விதி! என்று எழுதியிருந்தாலும் அவை அத்தனையையும் சித்தர்கள் நினைத்தால் ஒரு நொடிப்பொழுதில் மாற்றி அமைத்துவிட...
View Articleசித்தன் அருள் - 1092 - கருட பகவானுக்கு நாராயணர் உரைத்த உண்மைகள்!
கருடன் கேசவனைத் தொழுது "ஸ்வாமி! பாவங்களில் எத்தகைய பாவத்தைச் செய்தவன், பிரேத ஜென்மத்தை அடைகிறான்? அந்தப் பிரேத ஜன்மத்திலிருந்து எப்படி நீங்குகிறான்? அவன் அந்தப் பிரேத ஜன்மத்தோடு பூவுலகில் சஞ்சரிப்பது...
View Articleசித்தன் அருள் - 1093 - அன்புடன் அகத்தியர் - காசியில் வாக்கு!
1/3/2022 மகாசிவராத்திரி அன்று உலகை ஆளும் நமச்சிவாயன்/ பார்வதி தேவி இருவரும் காக்கும் சிவன் காசியில் உரைத்த பொதுவாக்கு ! வாக்குரைத்த ஸ்தலம். கங்கைகரை .காசிஇவ்வுலகத்தை ஆளும்...
View Articleசித்தன் அருள் - 1094 - கருட பகவானுக்கு நாராயணர் உரைத்த உண்மைகள்!
நைமிசாரணிய வாசிகளே! இவ்வாறு திருமால் கூறியதும் கருடாழ்வார், ஸ்ரீமந் நாராயண மூர்த்தியைத் தொழுது "ஜனார்தனா! பிரேத ஜன்மத்தையடைந்தவன் அந்த ஜன்மத்திலிருந்து எவ்வாறு நீங்குவான்? எவ்வளவு காலம்...
View Articleசித்தன் அருள் - 1095 - அன்புடன் அகத்தியர் - சாந்த் தியானேஸ்வர் மகாராஜ்...
7/3/2022 அன்று குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு. வாக்குரைத்த ஸ்தலம் .சாந்த் தியானேஸ்வர் மகாராஜ் ஜீவசமாதி மந்திர். ஆளந்தி. புனே. மகாராஷ்டிரா. ஆதி ஈசனின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன்...
View Articleசித்தன் அருள் - 1096 - அன்புடன் அகத்தியர் - ஜீவநாடி வாசிக்கும் மைந்தனுக்கு...
வணக்கம் அகத்தியர் அடியவர்களேஅன்னை என்றாலே அன்பு, கருணை, பாசம், நேயம், என்றுதான் பொருள்.அன்னையின் கருணைக்கு எல்லை ஏது????ஈரேழு பதினான்கு உலகத்தையும் படைத்து காத்தருளும் பரமேஸ்வரனையும் ஆள்பவள் அன்னை...
View Articleசித்தன் அருள் - 1097 - அன்புடன் அகத்தியர் - திருவண்ணாமலை வாக்கு!
அகத்திய மஹரிஷி வாக்கு 14.3.2022 - வாக்கு உரைக்கப்பட்ட தலம்:- திருவண்ணாமலைஆதி ஈசனின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.அப்பனே எவை எவை என்று கூற அப்பனே இவ்மனிதன் அப்பனே எவ்வாறு என்பதையும் கூட...
View Articleசித்தன் அருள்-1098-அன்புடன் அகத்தியர்- காகபுசுண்டர் வாக்கு!
18/3/2022 பங்குனி உத்திரம் / பௌர்ணமி அன்று பிரம்ம முகூர்த்தத்தில் காகபுஜண்டர் ரிஷி உரைத்த பொது வாக்கு ஆதி பரமேஸ்வரனையும் பரமேஸ்வரியையும் மனதில் நிறுத்தி வாக்குகளாக உரைக்கின்றேன் புசுண்ட முனி....
View Articleசித்தன் அருள் - 1099 - அன்புடன் அகத்தியர் - மறு பிறவி தந்த கருணைத் தெய்வம்!
வணக்கம் அகத்தியர் அடியவர்களேஇந்த உலகத்தில் அன்பை விட உயர்ந்தது எது??? சிறந்தது எது??? வேறெதுவும் இல்லை அன்பு ஒன்றுதான் இவ்வுலகத்தில் உயர்ந்தது சிறந்தது. அன்பே சிவம் என்பது திருமூலர் வாக்கு.இவ்வுலகில்...
View Articleசித்தன் அருள் - 1100 - கருடபகவானுக்கு நாராயணர் உரைத்த அறிவுரைகள்!
ஸ்ரீமந் நாராயணர் இவ்வாறு கூறியதும் கருடபகவான், திருமகள் தலைவனைத் திருவடி தொழுது "ஓ, அனந்த கல்யாண குண நிலையரே! ஒரு ஜீவன் எத்தகைய பாவங்களால் பிரேத ஜன்மத்தை அடைகிறான்? அத்தகைய பிரேத ஜன்மத்தை அடைந்தவன்...
View Articleசித்தன் அருள் - 1101 - அன்புடன் அகத்தியர் - சிவவாக்கியர் வாக்கு!
20/3/2022 அன்று சிவவாக்கியர் உரைத்த பொதுவாக்கு வாக்குரைத்த ஸ்தலம். சிவன் மலை. காங்கேயம். ஆதிபகவானை மனதில் தொட்டு என் முழு முதற் கடவுளாகிய விநாயகப் பெருமானையும் தொட்டு என் உயிரினும் மேலான உயிரான என்றே...
View Article