சித்தன் அருள் - 1102 - பாலராமபுரம் அகத்தியர் கோவில் திருவிழா!
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!வருடம் தோரும் பங்குனி மாதத்தில் பாலராமபுரத்தில், நம் குருநாதர் அகத்தியப் பெருமானுக்கும், லோபாமுத்திரை தாய்க்கும் அபிஷேக ஆராதனைகள் 10 நாட்கள் நடக்கும். இந்த வருடம்...
View Articleசித்தன் அருள் - 1103 - கருட பகவானுக்கு நாராயணர் உரைத்த உண்மைகள்!
கருடபகவான் ஆதிபகவானைத் தொழுது வணங்கி, "சர்வேசா! பூவுலகில், பிரம க்ஷத்திரிய, வைசிய, சூத்திரர் என்ற நான்குவகைக் குலத்தினர் இருக்கிறார்கள் அல்லவா? அவர்களல்லாமல் மிலேச்சர் என்று ஒரு வகுப்பினரும்...
View Articleசித்தன் அருள் - 1104 - அன்புடன் அகத்தியர் - அகத்தியர் பொது வாக்கு!
22/01/2022 - அகத்திய மகரிஷி அடியவர் ஒருவருக்கு வாசித்த வாக்கில் உள்ள பொது வாக்கு.ஆதி சிவன் பொற்க்கமலங்களை பணிந்து இசைகிறேன் அகத்தியன். அப்பனே காலம் அப்பனே நம் தன் கையில் இல்லை என்பேன் அப்பனே. அப்பனே...
View Articleசித்தன் அருள் - 1105 - அன்புடன் அகத்தியர் - போகர் பெருமான் வாக்கு!
1/4/2022 அமாவாசை திதி அன்று போகர் சித்தர் உரைத்த பொதுவாக்கு. வாக்குரைத்த ஸ்தலம் திருவண்ணாமலை. அகிலமெல்லாம் ஆளுகின்ற என் தாயவளை அகிலாண்டேஸ்வரியை எந்தன் சிறு குழந்தையை முருகனை பணிவுடன் வணங்கி...
View Articleசித்தன் அருள் - 1106 - கருட பகவானுக்கு நாராயணர் உரைத்த உண்மைகள்!
ஸ்ரீயப்பதியான ஸ்ரீமந் நாராயண மூர்த்தியானவர் கருடாழ்வானை நோக்கிக் கூறலானார்:"ஓ காசிப புத்திரனே! மேலே சொன்னதைத் தொடர்ந்து இனி நான் சொல்லப் போவதையும் கேட்பாயாக. பூர்வஜன்மத்தில் செய்த பாபத்தின்னாலேயே...
View Articleசித்தன் அருள் - 1107 - அன்புடன் அகத்தியர் - அகத்தியர் வாக்கு!
3/4/2022 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு. வாக்குரைத்த ஸ்தலம். ஸ்ரீ லோபமுத்ரா தேவி சமேத அகத்தியர் கோயில். பாவாசாமி அக்ரஹாரம். ஒத்தை தெரு. திருவையாறு. வணக்கம் அகத்தியர் அடியவர்களே...
View Articleசித்தன் அருள் - 1108 - கருட பகவானுக்கு நாராயணர் உரைத்த உண்மைகள்!
பகவான் அவ்வாறு பிதுர்க் கர்மம் செய்வதற்கு உரிமையுடையவன் யார் என்பதைக் கூறிய பிறகு, கருடன் அச்சுதபிரானைத் தொழுது வணங்கி, "ஓ சர்வ ஜெகந்நாதா! இறந்தவனைக் குறித்து சபிண்டீகரணம் என்ற சடங்கை எப்போது செய்ய...
View Articleசித்தன் அருள் - 1109 - அன்புடன் அகத்தியர் - புலஸ்தியர் வாக்கு!
2/4/2022 அன்று புலஸ்தியர் பெருமான் உரைத்த பொது வாக்கு. வாக்குரைத்த ஸ்தலம் அகத்தீஸ்வரர் கோயில் அகத்தியான் பள்ளி .கோடியக்கரை. வேதாரண்யம். அண்ட சராசரங்களையும் ஆண்ட இன்னும் ஆளுகின்ற இறைவனை பணிந்து என்...
View Articleசித்தன் அருள் - 1110 - மரிக்கொழுந்து!
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!நம் குருநாதர் நடத்துகிற நிகழ்ச்சிகளில், நமக்கு ஏதேனும் ஒரு பாடம் இருக்கும். அதை சில நேரங்களில் நேரடியாக உணர்த்தாமல், ஒரு சிறு அனுபவம் மூலம் உணர்த்துவார். சில வேளை நேரடி...
View Articleசித்தன் அருள் - 1111 - அன்புடன் அகத்தியர் - அகத்தியர் உரைத்தது ஸ்ரீ வாஞ்சியம்!
2/4/2022 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு. வாக்குரைத்த ஸ்தலம் : ஸ்ரீ வாஞ்சிநாதசுவாமி ஆலயம், ஸ்ரீ வாஞ்சியம். திருவாரூர். அகத்தியரின் கட்டளை !!!!ஆதி ஈசனின் பொற்கமலத்தை பணிந்து...
View Articleசித்தன் அருள் - 1112 - அன்புடன் அகத்தியர் - பாம்பாட்டி சித்தர் வாக்கு!
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!இறைவன் அருளால், நம் குருநாதர் அருளால், உங்கள், உங்களை சார்ந்தவர்கள் அனைவரின் வாழ்விலும், இந்த சுபக்ரிது வருடத்தில், அனைத்தும் உங்கள் மனோபீஷ்டப்படியே நன்மைகள் நடக்கட்டும் என...
View Articleசித்தன் அருள் - 1113 - திருவோணம் 2022-23 !
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!திருவோண நட்சத்திரத்தன்று, இவ்வுலகில் பல்லுயிர்களும் மோக்ஷம் பெறும் எண்ணத்தில், நம் குருநாதர் அனைவரையும் ஒரு குவளை நீரில், மஞ்சள்பொடி, துளசி, பச்சைக்கற்பூரம் இட்டு, 108 முறை...
View Articleசித்தன் அருள் - 1114 - பாலராமபுரம் அகஸ்தியர் கோவில் திருவிழா - ஒரு சில...
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருக்கோவில், பாலராமபுரத்தில் பத்து நாட்கள் திருவிழா குருவருளால், இறைவன் முருகரின் வரவால், ஆசிர்வாதத்தினாலும் மிக சிறப்பாக நடந்தேறியது....
View Articleசித்தன் அருள் - 1115 - கருட பகவானுக்கு நாராயணர் உரைத்த உண்மைகள்!
கருடன், பரமபதியைத் தொழுது வணங்கி, "பரம புருஷா! இதற்கு முன்பு பிரேத ஜன்மத்தைப் பற்றிச் சொன்னீர்களல்லவா? அத்தகைய பிரேத ஜன்மம் அடைந்தவனைக் குறித்த சரித்திரம் ஏதாவது உள்ளதா? அத்தகைய சரிதமிருந்தால்,...
View Articleசித்தன் அருள் - 1116 - அன்புடன் அகத்தியர் - காகபுசுண்டர் - திரையம்பகேஷ்வரர்...
16/4/2022 சித்ரா பவுர்ணமி அன்று காகபுஜண்டர் ரிஷி உரைத்த பொதுவாக்கு. வாக்குரைத்த ஸ்தலம் திரயம்பகேஷ்வரர் ஜோதிர்லிங்கம். நாசிக் மாவட்டம். மகாராஷ்டிரா. ஆதி மகேஸ்வரனையும்!! மகேஷ்வரியையும் மனதில் எண்ணி...
View Articleசித்தன் அருள் - 1117 - அன்புடன் அகத்தியர் - பிரம்மபுரீஸ்வரர் ஆலய வாக்கு!
7/4/2022 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த ஆலய பொதுவாக்கு வாக்குரைத்த ஸ்தலம் :அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் ஆலயம்நித்யகல்யாணி அம்பாள். ஆலங்குடி நெடார்.கிராமம் மானாங்கோரை அஞ்சல் தஞ்சாவூர்...
View Articleசித்தன் அருள் - 1118 - கருட பகவானுக்கு நாராயணர் உரைத்த உண்மைகள்!
கருடன், திருமாலைப் பணிந்து, "சர்வேசா! தங்கள் இதுவரை கூறிய விஷயங்களை மிகவும் சுருக்கமாகச் சொல்லி விட்டீர்கள். இது போதாது. கருமங்களைச் செய்யும்போது கருமஞ் செய்ய வேண்டிய ஸ்தலத்தைக் கோமயத்தால் ஏன்...
View Articleசித்தன் அருள் - 1119 - கருட பகவானுக்கு நாராயணர் உரைத்த உண்மைகள்!
ஜகத்காரணரான ஸ்ரீமந் நாராயணர், கருடனை நோக்கி "வைனதேயா! என்னை ஆராதித்து எனது புண்ணிய க்ஷேத்திரங்களில் தான தர்மஞ் செய்பவன் புண்ணியங்களை அதிகமாக அடைவான். மாய்ந்து போன ஜீவனைக் குறித்து பூமி தானஞ் செய்தால்...
View Articleசித்தன் அருள் - 1120 - அன்புடன் அகத்தியர் - அகத்தியர் வாக்கு - சென்னீஸ்வரர்...
7/4/2022 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த ஆலய பொதுவாக்குவாக்குரைத்த ஸ்தலம் : அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி உடனுறை ஸ்ரீ சென்னீஸ்வரர் திருக்கோயில், வாணத்திரையன் பட்டினம் கிராமம், உடையார் பாளையம்,...
View Articleசித்தன் அருள் - 1121 - அன்புடன் அகத்தியர் - ஸ்ரீ மகாலக்ஷ்மி ஆலயம், சாரொட்டி!
16/4/2022 அன்று சித்ரா பவுர்ணமி அன்று குருநாதர் அகத்தியர் உரைத்த ஆலய பொது வாக்கு .வாக்குரைத்த ஸ்தலம் : ஸ்ரீ மகாலக்ஷ்மி ஆலயம், சாரொட்டி, என். எச். 8 தேசிய நெடுஞ்சாலை, தஹானு, தானே மாவட்டம், மகாராஷ்டிரா...
View Article