Quantcast
Channel: அகத்தியப் பெருமானின் "சித்தன் அருள்"!
Viewing all articles
Browse latest Browse all 1975

சித்தன் அருள் - 443 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

$
0
0

அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

"தண்டிப்பதோ, தண்டனை தருவதோ, பிற உயிர்களை துன்புறுத்துவதோ, எமக்கோ, இறைவனுக்கோ வேலையல்ல. எல்லோருக்கும் நன்மை புரிவதுதான் எமது வேலையப்பா. ஒரு குழந்தை கோபித்தால், உடனே தாயும் தந்தையும் குழந்தை மீது கோபம் கொள்வார்களா? எம்மையும், இறையையும் ஒரு மனிதன் ஏன் இகழ்கிறான். தான் நினைத்தது நடக்கவில்லை, தன் ஆசை நிறைவேறவில்லை, என்ற வேதனையில்தானே ஏசுகிறான்? நிறைவேற்றி தந்தால் என்ன நடக்கும்? என்று இறைக்குத் தெரியும். ஒன்றை தந்தால்தான், இறைவன் அருளுகிறான் என்று மனிதன் தவறாகவே நினைக்கிறான். பல சமயங்களில் இறைவன், தராமலேயே ஒரு மனிதனை காப்பாற்றுகிறான். எனவே, "ஒன்றை தந்தால் என்னவாகும்? தராவிட்டால் என்னவாகும்? என்பது இறைக்குத்தான் தெரியும், என்பதால் இறைவன் இத்தகைய ஏச்சு, பேச்சுக்களை எல்லாம் பொருட்படுத்துவதேயில்லை."


Viewing all articles
Browse latest Browse all 1975

Latest Images

Trending Articles


71வது சுதந்திர தினம் நற்பண்புகளால் இந்திய நாட்டை கட்டி எழுப்புவோம் : கவர்னர்,...


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி பதினான்கு - ஆதி வெங்கட்


வேதம் புதிது - கபிலரும் பாரதிராஜாவும்


வசியம் செய்வது எப்படி..? வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்


சித்தன் அருள் - 204 - அகத்தியர் அறிவுரை - 20


ஸ்ரீ நாக நாத சித்தர் வரலாற்று சுருக்கம் - ஆத்ம ஜோதி இதழ்


படர்ந்தபடி யோசித்தல் –குழந்தைகளுக்காக


பெருங்கதை


ஆஸ்திரேலியாவில் ஸ்ரீ முக்தி குப்தேஸ்வரர் ஆலயம் - குகையில் இருக்கும் அதிசய...


என்னிடம் நிர்வாண புகைப்படத்தை கேட்ட சீரியல் குழு அதிகாரி: நடிகை திவ்யா!



Latest Images

<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>