Quantcast
Channel: அகத்தியப் பெருமானின் "சித்தன் அருள்"!
Browsing all 1974 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

சித்தன் அருள் - 430 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

அகத்தியப் பெருமான் அருள் வாக்கு"தீபத்தின் முகங்கள்அதிகமாக, அதிகமாக தோஷங்கள் குறையும். தீபத்தின் முகங்களுக்கும், ஜாதக பாவங்களுக்கும் தொடர்பு உண்டு. "12"முக தீபத்தில் சகல வதனங்களும் அடங்கி இருப்பதால்,...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சித்தன் அருள் - 431 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

அகத்தியப் பெருமான் அருள் வாக்கு"பாவமே செய்யாமல் வாழக் கற்றுக்கொண்டு விட்ட பிறகு, இறைவனிடம் வினா தொடுக்கலாம், அவரை வம்புக்கு இழுக்கலாம். ஆனால் நம்மிடமே பல குறைகள் இருக்கும் போது, எந்த நம்பிக்கையில்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சித்தன் அருள் - 432 - "பெருமாளும் அடியேனும்" - 65 - பூமாதேவியின் நாடகம்!

எல்லாருக்கும் துன்பத்தை வரவழைத்துக் கொடுத்து, அதனைப் போக்க அதர்ம வழியில் செல்லவேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டி விடுவதற்காகப் பிறந்த கலிபுருஷன் திருமலை வேங்கடவனை திருமலையிலிருந்து விரட்டி அடிக்க...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சித்தன் அருள் - 433 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

அகத்தியப் பெருமான் அருள் வாக்கு"எல்லாம் இறைவன் படைத்த உயிர்கள். இதில் உயர்வு, தாழ்வு பேதமில்லை. பொதுவாக, சாத்வீக உயிரினங்களிலே பல்வேறு முனிவர்களும், சமயத்தில் ரிஷி பத்னிகளும் அவதாரம் செய்வார்கள்....

View Article

Image may be NSFW.
Clik here to view.

சித்தன் அருள் - 434 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

அகத்தியப் பெருமான் அருள் வாக்கு"தீயவர்கள் எக்காரணம் கொண்டும் தம்மை மாற்றிக் கொள்ளமாட்டார்கள். நல்லவர்கள் எதற்காக தம் சுபாவத்தை மாற்றிக் கொள்ளவேண்டும்? தேள் கடைசிவரை அதன் சுபாவத்தை (கொட்டும் சுபாவத்தை)...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சித்தன் அருள் - 435 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

அகத்தியப் பெருமான் அருள் வாக்கு"தீயவர்கள் எக்காரணம் கொண்டும் தம்மை மாற்றிக் கொள்ளமாட்டார்கள். நல்லவர்கள், எதற்காக தம் சுபாவத்தை மாற்றிக் கொள்ளவேண்டும்? தேள் கடைசிவரை அதன் சுபாவத்தை (கொட்டும் சுபாவத்தை)...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சித்தன் அருள் - 436 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

அகத்தியப் பெருமான் அருள் வாக்கு"ஏறத்தாழ நான்காயிரத்து சொச்சம் ஆண்டுகளுக்கு முன்னால், இந்த தமிழகத்திலே, ஸ்ரீரங்கம் பகுதியிலே மிகப் பெரிய பிரளயம் ஏற்பட்டது. பிரளயம் வடிந்து, மீண்டும் இடம் பெயர்ந்த மக்கள்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சித்தன் அருள் - 437 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

அகத்தியப் பெருமான் அருள் வாக்கு"ஒவ்வொரு வழிபாட்டையும் செய்துவிட்டு, அதை இறைவன் ஏற்றுக் கொண்டுவிட்டாரா? என்று கேட்பது எப்படி இருக்கிறது? என்றால் ஒவ்வொரு முறையும் தேர்வு எழுதிவிட்டு, தேர்வை திருத்துகின்ற...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சித்தன் அருள் - 438 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

அகத்தியப் பெருமான் அருள் வாக்கு"வாழும் பொழுது மனிதனாக வாழவேண்டும். பாவத்தை, மூட்டை மேல் மூட்டை கட்டிக்கொண்டவனுக்கு, "தான் செய்ததெல்லாம்"பாவம் என்ற உணர்வு வரும் வரை, அதற்குண்டான துன்பமும், அதை...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சித்தன் அருள் - 439 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

அகத்தியப் பெருமான் அருள் வாக்கு"வாழும்போது ஒரு ஆத்மா, கடைசியாக அது எந்த நிலையில் இருந்ததோ, எந்த அளவிற்கு பிராயச்சித்தம் செய்து முன் ஜென்ம பாவத்தை குறைத்து இருக்கிறதோ, எந்த அளவிற்கு புண்ணியத்தை சேர்த்து...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சித்தன் அருள் - 440 - "பெருமாளும் அடியேனும்" - 66 - அகத்தியரும் நாராயணரும்!

அகத்தியரைக் கண்டதும் கலிபுருஷன் தானாகக் கையெடுத்துக் கும்பிட்டான்.“என்ன வேண்டும் கலிபுருஷா?”“அகத்தியருக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. எதற்காக பிரம்மதேவர் என்னைப் படைத்தாரோ அந்தப்பணியைச்செய்ய என்னால்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சித்தன் அருள் - 441 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!"மந்திரங்களை சொல்லும் போது, தர்ப்பை ஆசனத்தின் மீது அமர்ந்தால், அது நல்ல பலனைத் தரும். திருப்புகழை ஓதியபடி நடந்தால் முக்தி."

View Article

Image may be NSFW.
Clik here to view.

சித்தன் அருள் - 442 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

அகத்தியப் பெருமான் அருள் வாக்கு"ஆத்மா உயர் நிலையை அடைய, செவியை மூடு. இறை நாமம் மட்டும் விழட்டும். விழியை மூடு. விழியைத் திறந்தால் அதில் இறை காட்சி மட்டும் தெரியட்டும். உள்ளத்தை விசாலமாக்கு. அதில் பிற...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சித்தன் அருள் - 443 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

அகத்தியப் பெருமான் அருள் வாக்கு"தண்டிப்பதோ, தண்டனை தருவதோ, பிற உயிர்களை துன்புறுத்துவதோ, எமக்கோ, இறைவனுக்கோ வேலையல்ல. எல்லோருக்கும் நன்மை புரிவதுதான் எமது வேலையப்பா. ஒரு குழந்தை கோபித்தால், உடனே தாயும்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சித்தன் அருள் - 444 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

அகத்தியப் பெருமான் அருள் வாக்கு"இறை தரிசனம் கிட்டும் போது, இறைவனை தரிசித்த பல அசுரர்களின் கதைகளை மனதிலே எண்ணிக் கொள்ள வேண்டும். இறைவனை தரிசித்தும் பல அசுரர்கள் திருந்தவில்லை. தன் அசுரத்தனங்களை...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சித்தன் அருள் - 445 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

அகத்தியப் பெருமான் அருள் வாக்கு"ஒருவன், எத்தனை உயர்வான நிலையில் இருந்தாலும் கூட, மிகப் பெரிய பதவியில் இருந்தாலும் கூட, அவன் செய்கின்ற தவறு என்பது, யார் செய்தாலும் தவறுதான் என்பதை, மனிதர்கள் புரிந்து...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சித்தன் அருள் - 446 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

அகத்தியப் பெருமான் அருள் வாக்கு"குங்குமத்தை விட, நேரடியாக தூய்மையான சந்தனத்தை, மங்கலச்சின்னமாக வைத்துக் கொள்ளலாம். ஆனால் உடலுக்கு தீங்கைத் தரும் ரசாயனங்களை எல்லாம் வைத்துக் கொள்வதை நாங்கள் ஏற்றுக்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சித்தன் அருள் - 447 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

அகத்தியப் பெருமான் அருள் வாக்குஇடைவிடாத பிரார்த்தனைகள், நல் அறங்கள் நலம் சேர்க்கும். இகவாழ்வில் எதிர்ப்படும் இன்ப துன்பங்கள் யாவும், அவரவர் கர்மத்தின் எதிரொலியாகும். அதனை உணர்ந்து, பாவங்கள்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சித்தன் அருள் - 448 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

அகத்தியப் பெருமான் அருள் வாக்குஎத்தனைதான் ஆரோக்கியமான சூழலில் வாழ்ந்தாலும், ஒருவனுக்கு பிணி வரவேண்டும் என்ற விதி நிலை வந்துவிட்டால், பிணி வந்தே தீருமப்பா. இறைவனைத் தொடு. உனக்கு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சித்தன் அருள் - 449 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

அகத்தியப் பெருமான் அருள் வாக்குமனித ஆத்மாக்கள் கடைதேறுவதற்காக சாஸ்த்திரங்கள் எழுதப்பட்டுள்ளது என்பது உண்மைதான். இதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால், பரிபூரண சரணாகதி தத்துவத்தில் ஆழ்ந்துவிட்ட பிறகு,...

View Article
Browsing all 1974 articles
Browse latest View live


Latest Images

<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>