சித்தன் அருள் - 729 - அருள் சுகம் தந்த சுந்தரகாண்ட அனுபவம் - 10
அடுத்த வியாழக்கிழமைக்காக காத்திருந்து, மூத்தோனை வணங்கி, அனுமனை வணங்கி தினமும் பாராயணம் செய்யும் முறையை தொடங்கினேன். அதுவும் அகத்தியர் அருளால், கூடவே வளர்ந்து வந்தது. எதை நினைத்து செயலில் இறங்கினாலும்...
View Articleசித்தன் அருள் - 730 - அந்தநாள் >இந்த வருடம் (2017) - கோடகநல்லூர் - ஒரு...
அகத்தியப் பெருமானின் அடியவர்களுக்கு வணக்கம்!அந்தநாள், இந்த வருடம் என்கிற தலைப்பில் வந்த அந்த புண்ணிய நாள், கோடகநல்லூரில் வரும் வியாழக் கிழமை 02/11/2013 அன்று வருகிறது என்பதை முன்னரே இங்கு...
View Articleசித்தன் அருள் - 731 - அந்தநாள் >இந்த வருடம் (2017) - கோடகநல்லூர் - ஒரு சில...
அகத்தியர் அடியவர்களுக்கு வணக்கம்!02/11/2017 (வியாழக்கிழமை) அன்று காலை 10.30 சுபமுகூர்த்தத்தில், ஸ்ரீதேவி பூதேவி சமேத பச்சைவண்ணப் பெருமாள், தேசிகர் ஸ்வாமிகள் அவர்களுக்கும், கோடகநல்லூர் கோவிலில்,...
View Articleசித்தன் அருள் - 732 - அந்தநாள்>>இந்த வருடம் - கோடகநல்லூர் - 02/11/2017 - 1
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!அந்தநாள்>>இந்த வருடம், கோடகநல்லூரில் 02/11/2017 அன்று மிகச்சிறப்பாக நடந்தேறியது என்பதே உண்மை. இன்னும் அன்று நடந்த நிகழ்ச்சிகளிலிருந்து வந்து சேர்ந்த திகைப்பிலிருந்து...
View Articleசித்தன் அருள் - 733 - அந்தநாள்>>இந்த வருடம் - கோடகநல்லூர் - 02/11/2017 - 2
பெருமாள் "எனக்காக நீ மட்டும் தான் ஓடப்போகிராய்"என்று சொன்ன பொழுது "இந்த வேலையாவது கொடுத்தாரே"என்று சந்தோஷம் அடைந்தாலும், ஓடத்தொடங்கிய பின்தான் ஏற்பாடுகளை செய்வதின் சிரமம் புரிந்தது. அவர் சொன்னது போலவே,...
View Articleசித்தன் அருள் - 734 - அந்தநாள்>>இந்த வருடம் - கோடகநல்லூர் - 02/11/2017 - 3
"யாம் வருவோம்"என அகத்தியர் கோவிலில் உத்தரவு வந்தபின், உண்மையிலேயே, ஒரு மிகப் பெரிய பலம் வந்துவிட்டது, என்பதே உண்மை. இத்தனை கருணையுள்ள தகப்பன் இருக்க, எல்லாம் அதனதன் இடத்தில் சென்று அமரும் என்று...
View Articleசித்தன் அருள் - 735 - அந்தநாள்>>இந்த வருடம் - கோடகநல்லூர் - 02/11/2017 - 4
கடைசி சனிக்கிழமை, அந்த நாளுக்கான ஏற்பாடுகளை, மேற்பார்வையிட்டு வரலாம் என்று கோடகநல்லூர் சென்று அடைந்த பொழுது, உடல் மிகவும் களைத்துப் போனது. இனி மிச்சம் உள்ள விஷயம் என்பது "அந்த புண்ணிய நாளில் செய்ய...
View Articleசித்தன் அருள் - 736 - அந்தநாள்>>இந்த வருடம் - கோடகநல்லூர் - 02/11/2017 - 5
சரி! இரண்டு அண்டாவும் அகத்தியர் அடியவர்களால், நதியிலிருந்து நீர் எடுத்து வரப்பட்டு, நிரப்பப்பட்டுவிடும், என்று உணர்ந்து, அடுத்த விஷயத்துக்கு அர்ச்சகரை தொடர்பு கொண்டேன்."சுவாமி!, இந்த மஞ்சள் பையை...
View Articleசித்தன் அருள் - 737 - அந்தநாள்>>இந்த வருடம் - கோடகநல்லூர் - 02/11/2017 - 6
எதைக் கண்டாலும், எதை உணர்ந்தாலும், பெரியவர்கள் எதை உரைப்பது என்று தீர்மானிக்கிறார்களோ, அதைத்தான் பிறருக்கு, ஓரளவுக்கு தெரிவிக்க முடியும். முழுமை பெற வேண்டுமென்றால், ஒருவர், அவராகவே உணர்ந்தால்தான்...
View Articleசித்தன் அருள் - - அந்தநாள் >>இந்த வருடம் 2017 >>பாபநாசம்!
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!எல்லோரும் நலமாக வாழ்க என்பதன்றி வேறொன்றும் இங்கு பிரார்த்தனை இல்லை. இன்று, வியாழக்கிழமை அன்று தர வேண்டிய தொகுப்பை தயார் பண்ண முடியவில்லை. ஒருவாரமாகவே மிகுந்த அலைச்சல்....
View Articleசித்தன் அருள் - 739 - அந்தநாள்>>இந்த வருடம் - கோடகநல்லூர் - 02/11/2017 - 7
அமைதியாக இருந்த மனதை மணி மந்திரம் உசுப்பிவிட்டது. பெருமாளை திரும்பி பார்த்த அடியேன் அசந்து போனேன். பெருமாள், தாயாரின் முகம் மட்டும்தான் வெளியே தெரிந்தது. அவர்கள் கழுத்துவரை பூக்களாலும், மாலைகளாலும்,...
View Articleசித்தன் அருள் - 740 - அந்தநாள்>>இந்த வருடம் - கோடகநல்லூர் - 02/11/2017 - 8
கோடகநல்லூர் வந்து சேர்ந்த சுவாமிநாதன் தம்பதியருக்கு, நிறைய பேரை சந்திக்கிற பாக்கியம் கிடைத்துள்ளது. அதிலும் முக்கியமாக, அபிஷேக பூசையின் போது அகத்தியப்பெருமான் பூசை செய்கிற காட்சியை "கண்டு"உணரவே, அவர்...
View Articleசித்தன் அருள் - 742 - அகத்தியப் பெருமானின் திருஅவதார நாள் - 04-01-2018
அகத்தியர் அடியவர்களுக்கு வணக்கம்!வருகிற வியாழக்கிழமை அகத்தியப் பெருமானின் அவதார நட்சத்திரமான ஆயில்யம் வருகிறது. அன்று அனைத்து அகத்தியர் கோவில்களிலும், திரு சன்னதியிலும் அகத்தியப் பெருமானுக்கு சிறப்பான...
View Articleசித்தன் அருள் - 742 - அந்தநாள்>>இந்த வருடம் - கோடகநல்லூர் - 02/11/2017 - 9
இறைவன், அகத்தியர் அருளால், "அந்த நாள்>> இந்த வருடம் - 2017 - கோடகநல்லூர்"தொகுப்பின் முடிவுரைக்கு வந்துவிட்டோம். இதன் தொடர்பாக, எங்கும் உறையும் அகத்தியர் அடியவர்கள் அனைவருக்கும் அடியேனின் சிரம்...
View Articleசித்தன் அருள் - 743 - அஷ்டதிக்கிலும் விளக்கு போடுங்கள்!
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!கடந்த வாரம் வியாழக்கிழமை அன்று சித்தன் அருள் வலைப்பூவில் தொகுப்பை தர முடியாமல் போனது. அன்று மாலை, அகத்தியர் கோவிலுக்கு எப்போதும் போல சென்று தரிசனத்துக்கு அமர்ந்த பொழுது,...
View Articleசித்தன் அருள் - 744 - விளக்கு போட்ட அடியவர்!
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!சித்தன் அருளில் அகத்தியர் உத்தரவின் பேரில் விளக்கு போடச் சொன்னதை தொகுத்தபின், எத்தனை பேர் இதை புரிந்து கொண்டு செய்வார்கள் என்ற எண்ணம், அடியேனுள் உதித்தது உண்மை. சரி! யார்...
View Articleசித்தன் அருள் - 745 - அகத்தியர் தரிசனம்!
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!அடியேனது இரு நண்பர்கள் இந்த வாரம் பொதிகை சென்று அகத்தியப் பெருமானுக்கு அபிஷேக பூசைகள் செய்து, அவர் சன்னதியில் அஷ்ட திக்கிற்கும் விளக்கு போட்டு, அருள் பெற்று வந்ததை...
View Articleசித்தன் அருள் - 746 - பெருமாளும் அகத்தியரும் உலகுக்கு அளித்த பரிசு!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகள் சரணம்!வணக்கம் அகத்தியர் அடியவர்களே!நாடி வாசிப்பவர்கள் அனைவரும் கூறுகிற ஒரே வாக்கியம் இதுதான்!"சித்தர்களில் அகத்தியப் பெருமானின் அருள், அருகாமை இருந்தால்,...
View Articleசித்தன் அருள் - 747 - கனிவு என்றால் சித்தர்களில் போகர் பெருமான்தான்!
"இந்த உலகமக்கள் திருந்த மாட்டார்கள். அவர்களைப் பற்றி நீ கவலைப் படாதே. நீ உன் வழியில் செல்", என்று மூத்த சித்தர்கள் கூறினர். போகருக்கு மனம் கேட்கவில்லை. கூடாது. இந்த மக்கள் அழியக்கூடாது. உலகத்தில்...
View Articleசித்தன் அருள் - 748 - பெருமாளும் அகத்தியரும் உலகுக்கு அளித்த பரிசு!
அன்று மாலை கோடகநல்லூர் புறப்பட்டு சென்றேன். பேட்டை என்கிற வழிய கடந்து செல்ல வேண்டும். ஆனால் பேட்டைக்கு முன்னரே, ஒரு இடத்தில் சாலை பராமரிப்பு நடந்ததால், வழி திருப்பி விடப்பட்டேன். சரி ஏதேனும் ஒருவழி...
View Article