சித்தன் அருள் - 150 - நம்பிமலை!
[சித்தன் அருளை தொடரும் முன் ஒரு சிறு விண்ணப்பம். யார் யாராயினும், அவர்களுக்கு சித்தன் அருளால் ஏதேனும் நல்ல அனுபவம் கிடைத்திருந்தால், அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் எண்ணம் இருப்பின்,...
View Articleஅகத்தியர் தெளிவுபடுத்துகிறார் - இறை அனுபவம்!
நம்மில் பலருக்கும் பல நிலைகளில் இறை அனுபவம், இறை தரிசனம் என்பவை கிடைத்திருக்கும். அகத்திய பெருமான் கூற்றுப்படி நாம் இது வரை வாழ்ந்த வாழ்க்கையில் ஏதோ ஒரு நொடியில் இறையுடன் கலந்து இருந்திருக்கிறோம்,...
View Articleசித்தன் அருள் - 151 - நம்பிமலை
[ நம்பிமலை - வழிந்தோடும் நீரோடை ]இது அற்புதமடா! அகத்தியன் இன்றைக்கு கொடுக்கிற மிகப் பெரிய பரிசு இதுதானடா.கங்கை நதியின் அனுக்ரகம் கிடைத்தது இன்னொரு விஷயத்தை சொல்லாமல் விட்டுவிட்டேன்.கங்கை கேட்டாள்,...
View Articleகோடகநல்லூர் - ஒரு அன்பரின் அனுபவம்!
[கோடகநல்லூர் - பச்சைவண்ணப் பெருமாள் கோவில்]அகத்தியர் அடியவர் திரு வேங்கடரமணனும் அவரது மனைவி திருமதி அலமேலு வெங்கடரமணன் அவர்களும் சென்னையில் வசிக்கிறார்கள். அவர்கள் இருவரும் 14/11/2013 அன்று...
View Articleஅகத்திய பெருமானுக்கு 22/12/2013 அன்று குருபூஜை!
வணக்கம்!ஒரு அகத்தியர் அடியவர் அனுப்பித்தந்த, அகத்தியப் பெருமானின், குருபூஜை தகவலை உங்கள் அனைவருடன் பகிர்ந்து கொள்கிறேன். விருப்பம் உள்ளவர் கலந்து கொண்டு அவர் அருள் பெற்றுக் கொள்ளலாம்.அன்புடையீர்...
View Articleசித்தன் அருள் - 152 - நம்பிமலை!
[நம்பிமலை கோவில்][வணக்கம்! நிகழ்ச்சிகளை, ஒருவர் வாழ்வில் வந்த கர்ம வினையை அகத்தியர் எப்படி பரிகரங்கள் வழி கரைத்து தருகிறார் என்பதை படித்து வந்த பலருக்கும், சமீப காலமாக "சித்தன் அருளில்"வருகிற...
View Articleசித்தன் அருள் - 139 - கார்கோடக நல்லூர்!
நாடி வாசிக்கும் என்னை பலமுறை, பல இடங்களுக்கு அகத்திய பெருமான் செல்ல சொல்வது உண்டு. ஏன் எதற்கு என்பதறியாமலே அவர் சொன்ன இடங்களுக்கு செல்வேன். ஆனால் அங்கு அவர் நடத்திகாட்டுகிற விஷயங்கள் மிகுந்த...
View Articleசித்தன் அருள் - அகத்தியர் மூல மந்திரம் (தமிழில்)!
(பஞ்செஷ்டியில் அகத்திய பெருமான்)வணக்கம்!ஒரு அகத்தியர் அடியவர் அனுப்பித்தந்த, அகத்தியர் மூலமந்திரம் (தமிழில்) உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இதை கீழே தந்துள்ள லிங்கிலிருந்து டவுன்லோட் செய்து கொள்ளவும்....
View Articleசித்தன் அருள் - அகத்தியர் அறிவுரை!
இறைவனின் அருளை கொண்டு இயம்புவது யாதெனின், முக்காலத்தையும் உணரக்கூடிய எம்மால் வருகின்ற மனிதரின் கடந்த காலங்கள், நிகழ் காலங்கள், எதிர் காலங்கள், சம்பவங்கள், மனதில் ஓடுகின்ற எண்ணங்கள், அனைத்தையும்...
View Articleசித்தன் அருள் - 140 - கார்கோடகநல்லூர்
அதற்கு முன்னால் பச்சைக்கும் விஷ்ணுவுக்கும் சம்பந்தம் கிடையாது. புதனுக்கும், விஷ்ணுவுக்கும் சம்பந்தம் இருந்ததாக வரலாறே இல்லை. அத்தனையும் தாண்டித்தான், பச்சை என்றால் விஷ்ணு. விஷ்ணு யாரிடம் இருக்கிறாரோ...
View Articleசித்தன் அருள் - 153 - நம்பிமலை!
[ நம்பிமலை கோவில் ]அகத்தியர் சற்று நேரத்தில் கூறலானார்!"முன்பொரு சமயம், பல்லக்கு தூக்கிகள் என்று ஒரு சிலருக்கு பெயர். அவர்கள் காலா காலமாக, பல்லக்குத் தூக்கியே வாழ்க்கையை அர்பணித்துக் கொண்டவர்கள்....
View Articleசித்தன் அருள் - 154 - நம்பிமலை!
[வணக்கம்! அகத்தியப் பெருமான் அடியவர்களே! வரும் ஞாயிற்று கிழமை அன்று அகத்தியப் பெருமானின், நட்சத்திர நாள். மார்கழி மாதம் ஆயில்யம் நட்சத்திரம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அன்றைய தினம் அவருக்கு மரியாதை...
View Articleசித்தன் அருள் - 155 - நம்பிமலை!
[வணக்கம்! அகத்தியர் அடியவர்களே! இன்று 22/12/2013, ஞாயிற்றுக்கிழமை நம் அகத்தியப் பெருமானின் ஜென்ம நட்சத்திரம், மார்கழி மாத ஆயில்யம். அவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக, அவர் பாதத்தில் இந்த சித்தன் அருளை...
View Article22/12/2013 - ஒரு அகத்தியர் அடியவரின் அனுபவம்!
[ஒரு அகத்தியர் அடியவர், 22/12/2013 அகத்தியர் பிறந்த நாள் அன்று தனக்கு கிடைத்த அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார். வாருங்கள்! எல்லோரும் அவரை வாழ்த்துவோம்.....]வணக்கம்!மஹா முனிவர் அகத்தியப்...
View Article22/12/2013 - கல்லாரில் அகத்திய பெருமான் திருநாளில் நடந்த யாகம்!
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!கல்லார் தவமுருகர் ஸ்ரீ அகத்தியர் ஞான பீடத்தில் 22/12/2013 அன்று அகத்தியப் பெருமானின் பிறந்தநாள் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பல பெரியவர்களும் வந்திருந்து, அன்றைய தினம்...
View Articleசித்தன் அருள் - 156 - நம்பிமலை!
[நம்பிமலை - மலை பாதை]"பதிமூணு நாள்னு சொல்லிட்டாரு."என்ற படியே நாடியை புரட்டினேன்."இரவு காலத்திலும், அந்திம பொழுதிலும். சுப காரியங்களை பேசுவது அகத்தியன் வழக்கமல்ல"என்றார்."ராத்திரி நேரத்தில் வேண்டாம்....
View Articleஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
2014ம் ஆண்டில் அனைவரும் நலம்பெற்று வாழ, அகத்தியப் பெருமான் அனைவரையும் வழிநடத்தி அருள்புரிய வேண்டுகிறேன். எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
View Articleசித்தன் அருள் - 157 - நம்பிமலை - தாய் பாதம்!
[நம்பிமலை பாதை]நண்பரின் அரசியல் சம்பந்தப்பட்ட கேள்வியால் சற்றே கோபப்பட்ட அகத்தியர் உடனேயே கோபம் தணிந்து ஒரு புது அத்யாயத்தை கூறத்தொடங்கினார். வந்த செய்திகள் அனைத்தும் எங்கள் அனைவரையும் மலைக்க...
View Articleசித்தன் அருள் - 145 - நம்பிமலை!
இது வரையில் முக்கண்ணன் சதுரகிரியில் உட்கார்ந்திருந்தான், கைலாய மலையில் உட்கார்ந்திருந்தான், நேற்றைய தினம் மானசரோவரில் உட்கார்ந்திருந்தான், முந்தாநாள், மிலேச்சன் நாட்டுப் பகுதியில் மலை மேல் உட்கார்ந்து,...
View Articleசித்தன் அருள் - 158 -நம்பிமலை - பொதிகை பயணம், 3 சித்தர்கள் வாக்கு, 9 சித்தர்...
அங்கிருந்து 58வது காத தூரத்தில் ஒரு மலை உச்சியின் மேல் ஏறி அமர்ந்து தியானம் செய்தால் போதும். அன்றொரு நாள் தவசி பாறையில் (சதுரகிரியில்) ஒரு பாறையில் அமர்ந்து கொண்டு தன் எதிர்காலத்தையும்,...
View Article